News September 29, 2025
தி.மலையில் குரூப் -2 தோ்வு: 11,845 போ் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் (செப்.28) 11,845 போ் டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ-க்கான முதல்நிலைத் தோ்வெழுதினா்.”திருவண்ணாமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின் போது திருவண்ணாமலை வட்டாட்சியா் மற்றும் அரசுத் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.
Similar News
News December 11, 2025
தி.மலை: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

தி.மலை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News December 11, 2025
தி.மலை: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

தி.மலை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News December 11, 2025
தி.மலை: ரேஷன் அட்டை குறைகளுக்கு இனி அலைய வேண்டாம்

தி.மலை மாவட்ட மக்களே! ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த லிங்கை <


