News December 4, 2024

தி.கோடு அருகே வெள்ளநீரில் சிக்கியவர்கள் பரிசலில் மீட்பு

image

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள இலுப்புலி கிராமத்தில் திருமணிமுத்தாறு கரையில் சிலர் குடும்பத்துடம் வசித்து வந்தனர். நாமக்கல் மாவட்டத்தில் பெய்த மழையில் திருமணிமுத்தாறு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கல் தண்ணீர் வீடுகளை சூழ்ந்தது. அதைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் தண்ணீர் சிக்கிக் கொண்டவர்களை பரிசலில் மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர்.

Similar News

News November 12, 2025

நாமக்கல்: Bank of Baroda வங்கியில் வேலை!

image

பேங்க் ஆப் பரோடா வங்கியில் அப்ரண்டிஸ் வேலை!
மொத்த பணியிடங்கள்: 2700
கல்வித் தகுதி: Any Degree.
சம்பளம்: ரூ.15,000 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.12.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>கிளிக் <<>>செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்!

News November 12, 2025

நாமக்கல்: மாணவிகளுக்கான தடகளப் போட்டி!

image

நாமக்கல் மாவட்ட அளவில் மாணவிகளுக்கான தடகளப் போட்டி வரும் நவ.14ம் தேதி திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்லூரியில் நடைபெறுகிறது. இந்த தடகளப் போட்டியில் 14 மற்றும் 16 வயதுகுட்பட்ட பெண் சிறுமிகள் கலந்து கொள்ளலாம். போட்டி சம்பந்தமான விபரங்களுக்கு மாவட்ட தடகள சங்கத்தின் இணைச்செயலாளர் கார்த்தி 94448-79213 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 12, 2025

நாமக்கல்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

image

நாமக்கல்லில் உள்ள முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண், திருமணமாகாத மகள்கள் அரசின் இலவச தையல் மிஷின் பெற உரிய ஆவணங்களுடன் நவ.25ந் தேதிக்குள் உதவி இயக்குநர் முன்னாள் படைவீரர் நல அலுவலகம், நாமக்கல் முகவரியில் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதற்கு மத்திய, மாநில அரசு (ம) அரசு சார்ந்த நிறுவனங்களில் குறைந்தது 3 மாத தையல் பயிற்சி முடித்து சான்று பெற்றிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 40.

error: Content is protected !!