News November 26, 2025

திருவாரூர்: 413 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்

image

கொரடாச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது எட்வர்ட் மற்றும் செந்தில் குமார் ஆகிய இருவர் 413 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தின் ஆஜர் செய்து சிறையிலடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 413 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News

News November 26, 2025

திருவாரூர்: மூழ்கிய பயிர்களை பார்வையிட்ட எம்.எல்.ஏ

image

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. இதன் காரணமாக சம்பா மற்றும் தாளடி பயிர்கள் பயிரிடப்பட்ட வயல்களில் மழை நீர் புகுந்து முழுவதுமாக மூழ்கி காணப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக முத்துப்பேட்டை, தொண்டியக்காடு, மாங்குடி பகுதிகளில் மழை நீரில் மூழ்கிய பயிர்களை திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து நேற்று (நவ 25) பார்வையிட்டார்.

News November 26, 2025

திருவாரூர்: மூழ்கிய பயிர்களை பார்வையிட்ட எம்.எல்.ஏ

image

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. இதன் காரணமாக சம்பா மற்றும் தாளடி பயிர்கள் பயிரிடப்பட்ட வயல்களில் மழை நீர் புகுந்து முழுவதுமாக மூழ்கி காணப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக முத்துப்பேட்டை, தொண்டியக்காடு, மாங்குடி பகுதிகளில் மழை நீரில் மூழ்கிய பயிர்களை திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து நேற்று (நவ 25) பார்வையிட்டார்.

News November 26, 2025

திருவாரூர்: 413 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்

image

கொரடாச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது எட்வர்ட் மற்றும் செந்தில் குமார் ஆகிய இருவர் 413 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தின் ஆஜர் செய்து சிறையிலடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 413 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

error: Content is protected !!