News January 31, 2025
திருவாரூர்: வெளிமாநில மது கடத்திய முதியவர் கைது

நீடாமங்கலம் பெரியார் சிலை அருகே நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த முதியவர் ஒருவர் தான் கையில் வைத்திருந்த பையை மிகச் சிரமத்துடன் தூக்கி சென்றுள்ளார். இதில் சந்தேகமடைந்த போலீசார் அவர் பையை சோதனை செய்ததில் அவர் புதுச்சேரி மது பாட்டில்களை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து ஜோதிநாதன் எனும் முதியவரை போலீசார் கைது செய்து பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Similar News
News March 4, 2026
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.3) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.4) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 4, 2026
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.3) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.4) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 3, 2026
திருவாரூர்: சொத்து பத்திரம் இனி உங்க PHONE-ல்!

திருவாரூர் மக்களே, <


