News December 21, 2025
திருவாரூர்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

திருவாரூர் மாவட்டம் முழுவதும் NMMS தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றோடு கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று விடுமுறை தினம் என்பதையும் தேர்வுகள் நடைபெற்று வருவதையும் கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை சார்பில் வருகின்ற டிசம்பர் 23 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக திருவாரூர் மாவட்ட கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 27, 2025
திருவாரூர்: ரேஷன் கார்டு பிரச்னைகளுக்கு தீர்வு

தமிழக அரசு <
News December 27, 2025
திருவாரூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News December 27, 2025
திருவாரூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <


