News November 18, 2024
திருவாரூர்: விண்ணப்பிக்க 20 ஆம் தேதி கடைசி நாள்

திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள், அம்பேத்கா் விருது பெற நவ.20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆதிதிராவிடா் மக்களின் முன்னேற்றத்துக்கு தொண்டு செய்பவருக்கு, அம்பேத்கா் விருது தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பத்தை, திருவாரூா் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
Similar News
News April 7, 2026
திருவாரூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.6) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News April 7, 2026
திருவாரூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.6) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News April 6, 2026
திருவாரூர்: உங்களுக்கு 2026-ல் ஓட்டு இருக்கா? CLICK HERE.!

திருவாரூர் மக்களே வரும் சட்டமன்ற தேர்தலில் உங்களுக்கு ஓட்டு இருக்கான்னு தெரியலையா?. <


