News December 31, 2025
திருவாரூர் வரும் வெளிநாட்டு பறவைகள் அதிகரிப்பு

திருவாரூர் மாவட்டத்தில், வலசை வரும் பறவைகள் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். வடுவூர் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் மற்றும் முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகள் உள்ளிட்ட 25 நீர்நிலைகளில் எடுத்த முதற்கட்ட கணக்கெடுப்பின்படி 145 வகையான 1.08 லட்சம் பறவைகள் தங்கியுள்ளது என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 11, 2026
திருவாரூர் மாவட்ட இரவு ரோந்து போலீசார் அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் இரவு ரோடு ரோந்து செல்லும் காவலர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குற்றங்கள் ஏதேனும் நடைபெற்றால் காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண். 100ஐ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என காவல்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேலே உள்ள அவசர உதவி எண்ணுக்கு அழைக்கலாம்.
News January 11, 2026
திருவாரூர் மாவட்ட இரவு ரோந்து போலீசார் அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் இரவு ரோடு ரோந்து செல்லும் காவலர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குற்றங்கள் ஏதேனும் நடைபெற்றால் காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண். 100ஐ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என காவல்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேலே உள்ள அவசர உதவி எண்ணுக்கு அழைக்கலாம்.
News January 11, 2026
திருவாரூர் மாவட்ட இரவு ரோந்து போலீசார் அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் இரவு ரோடு ரோந்து செல்லும் காவலர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குற்றங்கள் ஏதேனும் நடைபெற்றால் காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண். 100ஐ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என காவல்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேலே உள்ள அவசர உதவி எண்ணுக்கு அழைக்கலாம்.


