News December 13, 2025

திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (டிச.12) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

Similar News

News December 13, 2025

திருவாரூர்: ரூ.48000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

Bank of Baroda வங்கியின் துணை வங்கியான Nainital Bank Limited-ல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: பொதுத்துறை வங்கி
2. பணியிடங்கள்: 185
3. வயது: 21 – 32
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித்தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 01.01.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!

News December 13, 2025

திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய ரயில்கள்

image

வரும் 01.01.2026 முதல் தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் சில பயணிகள் ரயில்கள் நிரந்தர ரயில்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது வரை சிறப்பு ரயிலாக இயங்கி வரும் திருவாரூர் – காரைக்குடி, காரைக்குடி – திருவாரூர் மற்றும் பட்டுக்கோட்டை – திருவாரூர், திருவாரூர் – பட்டுக்கோட்டை ஆகிய ரயில்கள் நிரந்தரமாக இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

News December 13, 2025

திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய ரயில்கள்

image

வரும் 01.01.2026 முதல் தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் சில பயணிகள் ரயில்கள் நிரந்தர ரயில்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது வரை சிறப்பு ரயிலாக இயங்கி வரும் திருவாரூர் – காரைக்குடி, காரைக்குடி – திருவாரூர் மற்றும் பட்டுக்கோட்டை – திருவாரூர், திருவாரூர் – பட்டுக்கோட்டை ஆகிய ரயில்கள் நிரந்தரமாக இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!