News April 14, 2025
திருவாரூர்: ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க சிறப்பு எண்!

தமிழகத்தில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். ஆனால் சில காரணங்களால் மக்களுக்கு சரிவர பொருட்களை வழங்காமலும், கடையினை திறக்காமலும் ஊழியர்கள் செயல்படுவதாக புகார் எழுகிறது. இதுபோன்ற சம்பவம் உங்கள் பகுதியில் நடைபெறும் பட்சத்தில் 1800 425 5901 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க.
Similar News
News February 6, 2026
திருவாரூர்: இனி டாக்டர் பீஸ் FREE..!

மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை இங்கு<
News February 6, 2026
திருவாரூரில் புத்தக திருவிழா அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட நிர்வாகம் முன்னின்று நடத்தும் 4 வது புத்தக திருவிழா, வருகின்ற 8ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை, பவித்திரமாணிக்கம் மங்களவரதர் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. தினந்தோறும் புத்தக கண்காட்சியுடன் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு திறன் போட்டிகளும் நடைபெற உள்ளது. மேலும் தினமும் மாலை பிரபல பேச்சாளர்கள் எழுத்தாளர்களின் சொற்பொழிவு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
News February 6, 2026
திருவாரூரில் முதன்மை தேர்வு அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் டிஎன்பிசி குரூப் 2 முதன்மை தேர்வு நடைபெற உள்ளது. வருகின்ற பிப்ரவரி 8 ஞாயிற்றுக்கிழமை திருவாரூர் சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், தொகுதி 1 மற்றும் 2 A முதன்மை எழுத்துத் தேர்வு முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய இரு வேலைகளிலும், தலா 239 நபர்கள் தேர்வு எழுத உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


