News November 16, 2025

திருவாரூர்: ரூ.45,000 சம்பளத்தில் பேங்க் வேலை!

image

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 91 உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 21 – 30 வயதுக்குட்பட்ட நபர்கள், <>இங்கே க்ளிக்<<>> செய்து இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆரம்ப அடிப்படை சம்பளமாக ரூ.44,500 வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க 30.11.2025 கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு www.nabard.org/careers அணுகவும். SHARE!

Similar News

News November 16, 2025

திருவாரூர்: MADHURA DIGITAL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

image

திருவாரூரில் அமைந்துள்ள MADHURA DIGITAL நிறுவனத்தில் காலியாக உள்ள ‘PHOTOSHOP FLEX DESIGNER’ பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. குறைந்தது 18 வயது நிரம்பிய ஆண் மற்றும் பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து, வரும் நவ.28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். SHARE NOW!

News November 16, 2025

திருவாரூர்: கடன் தொல்லையை நீக்கும் வன்மீகநாதர்!

image

திருவாரூரில் மிகவும் பிரசித்தி பெற்ற தியாராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் மூலவர்களாக தியாகராஜர், வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். இக்கோவில் சென்று மூலவர்களில் ஒருவரான வன்மீகநாதரரை வழிபட்டால், வாழ்வின் கடன் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ்க்கை மேம்படுட்டு, பாவங்கள் நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்க நண்பர்களுக்கு இதை மறக்காமல் SHARE பண்ணுங்க..

News November 16, 2025

திருவாரூர்: அரசு ஊழியர்களுக்கு ஆட்சியர் உத்தரவு!

image

திருவாரூர் மாவட்டத்திற்கு சென்னை வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், திருவருள் மாவட்டத்தில் உள்ள வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, நகராட்சி பொதுப்பணித்துறை, மின்வாரியம் உள்ளிட்ட அத்தியாவசிய துறையில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள், விடுமுறை எடுக்காமல் இன்று (நவம்பர் 16) பணிக்குச் செல்ல மாவட்ட ஆட்சியர் மோகனசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!