News January 16, 2026
திருவாரூர்: ராகு-கேது தோஷம் போக்கும் கோயில்!

திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புரம் எனும் ஊரில் வண்டுசேர்குழலி சமேத பாம்புரநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ராஜராஜன், ராசேந்திரன், சுந்தர பாண்டியன், சரபோஜி மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இது தேவாரப் பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 59-வது தலமாகும். இத்தலம் ராகு-கேது பரிகாரத் தலமாக விளங்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதை SHARE பண்ணுங்க!
Similar News
News February 10, 2026
திருவாரூர்: போஸ்ட் ஆபீஸ் வேலை-தேர்வு இல்லை!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்-2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6. தேர்வு முறை: தேர்வு கிடையாது (10th மதிப்பெண் அடிப்படையில்)
7. மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 10, 2026
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (பிப்.09) இரவு 10 மணி முதல், (பிப்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News February 10, 2026
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (பிப்.09) இரவு 10 மணி முதல், (பிப்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


