News October 17, 2025
திருவாரூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுப்பு

திருவாரூர் மாவட்ட காவல்துறை விடுத்துள்ள அறிவிப்பில், “தமிழக அரசின் கல்வி உதவித்தொகை வழங்குவதாக முன் பின் தெரியாத எண்களிலிருந்து தொலைபேசிக்கு அழைப்புகள் வந்தால் ஏற்கவோ அல்லது குறுஞ்செய்திகளில் பெறப்படும் OTP- யை கூறவோ வேண்டாம். மோசடிக்காரர்கள் (SCAMMERS) பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை தொடர்பு கொண்டு, OTP அனுப்பி பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளனர்.
Similar News
News October 18, 2025
திருவாரூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (அக்.17) இரவு முதல் இன்று (அக்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News October 17, 2025
திருவாரூர்: டிப்ளமோ போதும் மத்திய அரசு வேலை

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 600
3. சம்பளம்: ரூ.29,735
4. கல்வித் தகுதி: Diploma
5. வயது வரம்பு: 18-40(SC/ST-45, OBC-43)
6. கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 17, 2025
திருவாரூர்: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா?

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <