News December 21, 2025
திருவாரூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

திருவாரூர் மாவட்ட காவல்துறை வாட்ஸ் அப் லிங்க் மூலம் அனுப்பப்படும் போலிகள் பற்றி விழிப்புணர்வு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு 30000 வழங்கும் திட்டம் என்ற வாசகத்துடன் வாட்ஸ் அப் மூலம் லிங்க் அனுப்பப்படுவதை யாரும் கிளிக் செய்ய வேண்டாம். இதன் மூலம் பண பறிப்பு வாய்ப்பு உள்ளதாகவும் அது அரசின் திட்டமும் இல்லை என அறிவிக்கவுள்ளது. ஷேர் பண்ணுங்க
Similar News
News December 25, 2025
திருவாரூர்: தமிழக உரிமை பாதுகாப்பு விழா அறிவிப்பு

தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு இயக்கம் துவக்க விழா, வருகின்ற டிசம்பர் 26 மாலை 4 மணிக்கு விளமல் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கே.இளங்கோவன் தலைமையில் எஸ்.என்.கே சாமிநாதன் வரவேற்புரையுடன், தமிழக காவிரி விவசாய சங்க மாவட்ட செயலாளர் குருசாமி முன்னிலையில், விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர் பாண்டியன் சிறப்புரை ஆற்றல் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 25, 2025
திருவாரூர்: இனி பட்டா பெறுவது ஈசி!

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை லஞ்சம் கொடுக்காமல் ஆன்லைனில் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <
News December 25, 2025
திருவாரூர்: அரசு வேலை-தேர்வு இல்லை!

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறையில் உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 41
3. வயது: 18 – 48
4. சம்பளம்: ரூ18,200 – ரூ.67,100
5. கல்வித்தகுதி: 12th & MLT (Medical Laboratory Technology)
6. கடைசி தேதி: 29.12.2025
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!


