News April 1, 2026
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உரிமையாளர்கள், வர்த்தக நிர்வாகிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது, தேர்தல் பறக்கும்படையினால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்களை, உரிய அலுவலர்களிடம் காண்பித்துத் திரும்பிப் பெற்றுக்கொள்ளலாம் என்று அவர் அறிவித்தார்.
Similar News
News April 2, 2026
திருவாரூர்: ரூ.3 லட்சம் கடன் வேண்டுமா?

திருவாரூர் மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. <
News April 2, 2026
திருவாரூர்: சான்றிதழ் தொலைந்துவிட்டதா? Don’t Worry

திருவாரூர் மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <
News April 2, 2026
திருவாரூர்: B.E படித்தவர்களுக்கு அறிய வாய்ப்பு

இந்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கனரக வாகன தொழிற்சாலையில் காலியாகவுள்ள 450 Apprentice (அப்ரண்டிஸ்) பயிற்சியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 450
3. வயது: 15 – 24
4. கல்வித் தகுதி: டிப்ளமோ, B.E/B.Tech, Any Degree
5. கடைசி தேதி: 20.04.2026
6. மேலும் அறிய: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!


