News November 19, 2025

திருவாரூர்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில், இன்று வாக்காளர் சிறப்பு திருத்த முகாமினை நேரில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசுந்தரம் ஆய்வு மேற்கொண்டார். வருகின்ற காலங்களில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று விரைந்து பணியினை முடிக்கவும் அலுவலக ஊழியர்களிடம் வலியுறுத்தினார்.

Similar News

News April 5, 2026

திருவாரூர்: பைக் மீது மோதிய கார் – துடிதுடித்து இளைஞர் பலி

image

மன்னார்க்குடியை சேர்ந்தவர் நிஷாந்த்(35). இவரும் இவரது நண்பர் பாலசுந்தரம்(40) என்பவரும் நேற்று வேளாங்கண்ணியில் இருந்து நாகை நோக்கி பைக்கில் சென்றபோது, பரவை அருகே பைக் மீது எதிரே வந்த கார் மோதியதாக கூறப்படுகிறது. இதில் நிஷாந்த் தூக்கி வீசப்பட்டு சம்பவயிடத்திலே உயிரிழந்தார். பாலசுந்தரம் படுகாயத்துடன் அரசு மருத்துவக்கல்லூரியில் அனுதிக்கப்பட்டார். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News April 5, 2026

திருவாரூர்: பைக் மோதி ஓய்வு பெற்ற நூலகர் பலி

image

முத்துப்பேட்டை செம்படவன்காடு கிழக்கு கடற்கரை சாலையில் ஓய்வு பெற்ற மாவட்ட நூலகர் கனகசபை (71) நடந்து சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக இரு சிறுவர்கள் ஒட்டி சென்ற பைக் மோதி படுகாயம் அடைந்தார். இந்நிலையில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 5, 2026

திருவாரூர்: பைக் மோதி ஓய்வு பெற்ற நூலகர் பலி

image

முத்துப்பேட்டை செம்படவன்காடு கிழக்கு கடற்கரை சாலையில் ஓய்வு பெற்ற மாவட்ட நூலகர் கனகசபை (71) நடந்து சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக இரு சிறுவர்கள் ஒட்டி சென்ற பைக் மோதி படுகாயம் அடைந்தார். இந்நிலையில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!