News September 27, 2025
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 1.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குருவை சாகுபடி பயிரிடப்பட்டு, தற்போது அறுவடை பணி நடைபெறுகிறது. இதனிடையில் அறுவடை இயந்திரங்கள் வைத்திருப்பவர்கள் ஏக்கருக்கு ரூ.2500 முதல் ரூ.3000 வரை விவசாயிகளிடம் இருந்து கூடுதலாக வாடகை வாங்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், கூடுதல் தொகை வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News January 4, 2026
திருவாரூர்: நூல் வெளியீட்டு விழாவில் மாவட்ட ஆட்சியர்

திருவாரூரில் செந்தில்நாதன் எழுதிய வணக்கம் திருவாரூர் நூல் வெளியீட்டு விழாவில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் எழுத்தாளர் ஐவி.நாகராஜன் மற்றும் மாநில துணைதலைவர் கவிஞர் ந.முத்துநிலவன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக செந்தில்நாதன் நூல் ஏர்புரை வழங்கினார்.
News January 4, 2026
திருவாரூர்: சிபிஎம் சார்பில் சாலை மறியல்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 12வது வார்டு, காந்தி காலனி தெருவில் தார் சாலை, அமைத்து தராத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 12வது வார்டு காந்தி காலனி தெரு குடியிருப்பு பகுதியில் சாலை மறியலில் நேற்று ஈடுபட்டனர்.
News January 4, 2026
திருவாரூர்: சிபிஎம் சார்பில் சாலை மறியல்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 12வது வார்டு, காந்தி காலனி தெருவில் தார் சாலை, அமைத்து தராத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 12வது வார்டு காந்தி காலனி தெரு குடியிருப்பு பகுதியில் சாலை மறியலில் நேற்று ஈடுபட்டனர்.


