News September 27, 2025
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 1.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குருவை சாகுபடி பயிரிடப்பட்டு, தற்போது அறுவடை பணி நடைபெறுகிறது. இதனிடையில் அறுவடை இயந்திரங்கள் வைத்திருப்பவர்கள் ஏக்கருக்கு ரூ.2500 முதல் ரூ.3000 வரை விவசாயிகளிடம் இருந்து கூடுதலாக வாடகை வாங்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், கூடுதல் தொகை வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News January 21, 2026
திருவாரூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.20) இரவு 10 முதல் இன்று (ஜன. 21) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News January 21, 2026
திருவாரூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.20) இரவு 10 முதல் இன்று (ஜன. 21) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News January 21, 2026
திருவாரூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.20) இரவு 10 முதல் இன்று (ஜன. 21) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


