News September 18, 2025

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். இதில் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் கடைகள் தொண்டு நிறுவனங்கள் என அனைத்திலும் பெண்களுக்கு பாலியல் கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் உடனடியாக உள்ளகக் குழு அமைக்க வேண்டும். மேலும் இது தொடர்பான விவரங்களை உடன் மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Similar News

News September 18, 2025

திருவாரூர்: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க

image

ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
1.AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
2.PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
3.NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
4.NPHH: சில பொருட்கள் மட்டும். இதில் நீங்கள் மாற்றம் செய்ய<> இங்கு க்ளிக் <<>>செய்யுங்க. தகவல்களுக்கு: 9677736557, 1800-599-5950 அழையுங்க. இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News September 18, 2025

திருவாரூர் மாவட்டதின் முக்கிய எண்கள்!

image

▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை-1077
▶️முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் -1800 425 3993
▶️பேரிடர் கால உதவி -1077
▶️குழந்தைகள் பாதுகாப்பு – 1098
▶️விபத்து உதவி எண்-108
▶️காவல்துறை கட்டுப்பாட்டு அறை -100
▶️பாலியல் துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
▶️விபத்து அவசர வாகன உதவி – 102
இந்த எண்களை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News September 18, 2025

திருவாரூர்: 10th பாஸ் போதும்.. அரசு துறையில் வேலை!

image

திருவாரூர் மக்களே நாளையே கடைசி நாள்! தேர்வு இல்லாமல் அரசு வேலையை தவறவிடாதீர்கள் ! தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படவுள்ளது.10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். செப்.,19 நாளையே கடைசி நாள் என்பதால் வேலை தேடுபவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!