News October 25, 2024
திருவாரூர் மாவட்டம் பற்றிய முக்கிய தகவல்கள்

திருவாரூர் மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு விகிதம் 82.86 ஆகும். இதில் ஆண்களின் படிப்பறிவு விகிதம் 89.13-ம், பெண்களின் படிப்பறிவு விகிதம் 76.72-ஆகவும் உள்ளது. இருப்பினும் திருவாரூர் மாவட்டத்தில் விவசாய தொழிலாளர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மாவட்டத்தில் இந்துக்கள் 89.60 சதவீதமும், இஸ்லாமியர்கள் 7.60 சதவீதமும், கிறிஸ்தவர்கள் 2.63 சதவீதமும் உள்ளனர். ( தகவல்: 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு)
Similar News
News September 14, 2025
திருவாரூர்: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் புலனாய்வுத் துறையில் காலியாக உள்ள இளநிலை புலனாய்வு அதிகாரி (Junior Intelligence Officer-II) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.. இதற்கு B.sc முடித்திருந்தால் போதும். மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News September 14, 2025
திருவாரூர்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை

திருவாரூர் மக்களே, Bank வேலைக்கு போக ஆசை இருக்கா? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாகவுள்ள 127 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது.
✅பணி: Specialist Officer
✅கல்வி தகுதி: B.E./B.Tech, MBA, M.Sc,
✅சம்பளம்: ரூ.64,820
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
✅வயது வரம்பு: 24 முதல் 40 வரை
✅கடைசி தேதி: 03.10.2025
✅இத்தகவலை இப்போதே உங்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News September 14, 2025
திருவாரூர் அருகே புதுமாப்பிளை தற்கொலை

திருவாரூர் மாவட்டம், திருமக்கோட்டை அருகே உள்ள உட்காடு தென்பரை கம்மாளர் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (33). இவருக்கு திருமணமாகி 1½ மாதம் ஆகிறது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த பிரபாகரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருமக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.