News November 18, 2025

திருவாரூர் மாவட்டத்தில் பதிவாகியுள்ள மழையின் அளவு

image

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், நன்னிலம், மன்னார்குடி, குடவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை என்பது பெய்து வருகிறது. குறிப்பாக காலை 6 மணி அளவில் மாவட்டம் முழுவதும் 251.7 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல்

Similar News

News November 18, 2025

திருவாரூர் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (நவ.18) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே மன்னார்குடி நகரம், அசேஷம், நெடுவாக்கோட்டை, காரிக்கோட்டை, செருமங்கலம், சுந்தரக்கோட்டை, மூவாநல்லூர், நாவல்பூண்டி, பாமணி, கர்ணாவூர், சித்தேரி, கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது..

News November 18, 2025

திருவாரூர் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (நவ.18) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே மன்னார்குடி நகரம், அசேஷம், நெடுவாக்கோட்டை, காரிக்கோட்டை, செருமங்கலம், சுந்தரக்கோட்டை, மூவாநல்லூர், நாவல்பூண்டி, பாமணி, கர்ணாவூர், சித்தேரி, கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது..

News November 18, 2025

திருவாரூர் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (நவ.18) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே மன்னார்குடி நகரம், அசேஷம், நெடுவாக்கோட்டை, காரிக்கோட்டை, செருமங்கலம், சுந்தரக்கோட்டை, மூவாநல்லூர், நாவல்பூண்டி, பாமணி, கர்ணாவூர், சித்தேரி, கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது..

error: Content is protected !!