News February 8, 2026
திருவாரூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணி விவரங்கள்

திருவாரூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
Similar News
News February 8, 2026
21 சவரன் நகைகளை ஒப்படைத்த தூய்மை பணியாளர்

திருவாரூரில் பணி புரியும் நகராட்சி தூய்மை பணியாளர் துரை அவர்கள் விருப்பாச்சி நடப்பு தெருவில் 21 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை கண்டெடுத்து காவல்துறை மூலம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் பாராட்டக்கூடிய இந்நிகழ்வினை செய்த தூய்மை பணியாளருக்கு நகரமன்ற தலைவர் முன்னிலையில் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது.
News February 8, 2026
திருவாரூர்: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News February 8, 2026
திருவாரூர் 3 மணி நேரம் மூடப்படும் டாஸ்மாக்

திருவாரூரில் பணி நிரந்தரம் உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து, டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் போராட்டக் குழு நாளை 3 மணி நேரம் கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. நாளை பிப்ரவரி 9ம் தேதி திங்கட்கிழமை மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சுமார் 3 மணி நேரம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


