News August 5, 2024
திருவாரூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. அதன்படி தமிழத்தின் கடலோரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் (ஆகஸ்ட்.5) காலை 10 மணி வரை கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்ட்டில் பதிவிடவும்.
Similar News
News January 26, 2026
திருவாரூர் மக்களே, மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!

1. திருவாரூர் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
2. இதில் மக்கள் கலந்து கொண்டு கிராமத்தின் செலவு / வரவு கணக்குகளை பார்வையிட்டு கேள்வி எழுப்பலாம்.
3. கூட்டத்தில் கிராம மக்கள் ஒன்றிணைந்து தீர்மானம் இயற்றினால், அதனை அரசு/அதிகாரிகள் நினைத்தால் கூட ரத்து செய்ய முடியாது.
4. மக்களுக்கு முழு அதிகாரத்தையும் வழங்கும் கிராம சபை கூட்டத்தில் மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!
News January 26, 2026
திருவாரூர்: பெண் எடுத்த விபரீத முடிவு

பேரளம் அடுத்த போழக்குடியைச் சேர்ந்தவர் மதியழகன். இவருடைய மனைவி சசிகலா (42). இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று வயிற்று வலி தாங்காமல் விஷம் குடித்து விட்டார். அதனையடுத்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சசிகலா உயிரிழந்தார். இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News January 26, 2026
திருவாரூர்: பெண் எடுத்த விபரீத முடிவு

பேரளம் அடுத்த போழக்குடியைச் சேர்ந்தவர் மதியழகன். இவருடைய மனைவி சசிகலா (42). இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று வயிற்று வலி தாங்காமல் விஷம் குடித்து விட்டார். அதனையடுத்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சசிகலா உயிரிழந்தார். இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


