News October 17, 2025
திருவாரூர்: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா?

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
Similar News
News October 17, 2025
திருவாரூர்: பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் கணக்கெடுப்பு!

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்து வந்தது. இதனடையில் 50,000 ஏக்கர் பரப்பளவில் குருவை நெல் சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிய நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கணக்கெக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
News October 17, 2025
திருவாரூர் நகராட்சி ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு

திருவாரூர் நகராட்சி ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று பரிசு பொருட்களை நகர் மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் வழங்கினார். இதில் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் நகரச் செயலாளர் வாரை பிரகாஷ், நகரமன்ற உறுப்பினர் ரஜினி சின்னா உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
News October 17, 2025
திருவாரூர்: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

தீபாவளி நெருங்கி வரும் சூழலில், நாம் பலரும் சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகளில் செல்ல திட்டமிட்டிருப்போம். அவ்வாறு நீங்கள் பயணிக்கும் போது பேருந்துலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதற வேண்டாம். ‘044-49076326’ என்ற எண்னை தொடர்பு கொண்டு, உங்கள் டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும் உங்கள் பொருட்கள் அனைத்தும் பத்திரமாக வந்து சேரும். ஷேர் பண்ணுங்க…