News September 3, 2025

திருவாரூர் மாணவர்களுக்கு தமிழ் மொழி திறனறித் தேர்வு

image

திருவாரூர் மாவட்ட கல்வித் துறை சார்பில் தமிழ் மொழி இலக்கிய திறனை மாணவர்கள் மேம்படுத்தும் கொள்ளும் வகையில் “தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு”வரும் 11.10.25 (சனி) நடத்தப்பட உள்ளது. தேர்வு மூலம் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு கல்வித் துறை சார்பில் மாதம் ரூ.1500 வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். விண்ணப்பங்களை www.gov.in என்ற இணையதளத்தில் 04.09..25க்குள் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்

Similar News

News December 9, 2025

திருவாரூர்: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

image

திருவாரூர் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து, இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.51,000 வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News December 9, 2025

திருவாரூர்: இயந்திரங்கள் குறித்து பயிற்சி அறிவிப்பு

image

வேளாண் பொறியியல் துறை வேளாண் கருவிகள் பணிமனையில், இயந்திரங்கள் குறித்த செயல் விளக்க பயிற்சி டிராக்டர், நெல் அறுவடை இயந்திரம் உள்ளிட்ட செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயன்பெற விரும்புவோர் candidate.tnskill.tn.gov.in இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்து பயன்படலாம், என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

News December 9, 2025

திருவாரூர் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

தமிழகத்தின் பல்வேறு டெல்டா மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் இன்று மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் படி திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (டிச.9) மதியம் 1 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். SHARE NOW!

error: Content is protected !!