News October 8, 2024
திருவாரூர் மாணவர்களுக்கு கலெக்டர் அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை மறுதினம் முதல் (அக்.10) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அனுபவம் மிக்க பயிற்றுநர்களால் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் நேரில் வந்து பயிற்சி பெற்றுக் கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 12, 2025
திருவாரூர்: டிராக்டர் வாங்க 50% மானியம்!

மத்திய அரசின் ‘பிரதம மந்திரி கிசான் டிராக்டர் யோஜனா’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க 50% மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு பொருளாதார ரீதியாக நலிவடைந்த 18-60 வயதுடைய விவசாயிகள் மாவட்ட வேளாண் துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் டிராக்டர் வாங்க வங்கிக் கடனும் வழங்கப்படுகிறது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க…
News December 12, 2025
திருவாரூர்: மகளிர் உரிமைத்தொகை வழங்கும் விழா

திருவாரூர் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பயன்பெறும் இரண்டாம் கட்ட விரிவாக்கம், இன்று (டிச.12) பவித்திரமாணிக்கம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாலை 3 மணி அளவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்க இருப்பதாக, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் தெரிவித்துள்ளார்.
News December 12, 2025
திருவாரூர்: மகளிர் உரிமைத்தொகை வழங்கும் விழா

திருவாரூர் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பயன்பெறும் இரண்டாம் கட்ட விரிவாக்கம், இன்று (டிச.12) பவித்திரமாணிக்கம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாலை 3 மணி அளவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்க இருப்பதாக, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் தெரிவித்துள்ளார்.


