News February 9, 2026
திருவாரூர்: மனைவியிடம் அத்துமீறியவர் அடித்து கொலை

திருவாரூர் மாவட்டம், கர்ணாவூர் கிராமத்தை சேர்ந்தவர் கலையரசன் (37). ஒலிபெருக்கி நிலையம் நடத்தி வந்த இவரிடம் அருள்தாஸ் (40) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கலையரசன் மனைவிக்கு அருள்தாஸ் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த கலையரசன் ஆத்திரத்தில் இரும்பு கம்பியால் அருள்தாசை தலையில் அடித்ததில், அவர் உயிரிழந்தார். இதையடுத்து பெருகவாழ்ந்தான் போலீசார் அவரை கைது செய்தனர்.
Similar News
News February 19, 2026
திருவாரூர்: பணத்தை பாதுகாக்க இத தெரிஞ்சிக்கோங்க!

உங்கள் Bank Account-ல் திடீரென்று பணம் காணாமல் போகிறதா? போலி வங்கி லிங்க், யூபிஐ, ரிவார்டு மெசேஜ்கள், போலி வேலை வாய்ப்பு, ஷாப்பிங் செய்ய ஆசைப்பட்டு பணத்தை இழந்தால் மோசடியின் ஸ்கிரீன்ஷாட், SMS, E-mail போன்ற ஆதாரங்களை வைத்து, cybercrime.gov.in என்ற இணையத்தில் புகார் அளித்து உங்கள் பணத்தை மீட்க முடியும். அல்லது 1930 என்ற எண்ணில் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க..
News February 19, 2026
திருவாரூர்: பணத்தை பாதுகாக்க இத தெரிஞ்சிக்கோங்க!

உங்கள் Bank Account-ல் திடீரென்று பணம் காணாமல் போகிறதா? போலி வங்கி லிங்க், யூபிஐ, ரிவார்டு மெசேஜ்கள், போலி வேலை வாய்ப்பு, ஷாப்பிங் செய்ய ஆசைப்பட்டு பணத்தை இழந்தால் மோசடியின் ஸ்கிரீன்ஷாட், SMS, E-mail போன்ற ஆதாரங்களை வைத்து, cybercrime.gov.in என்ற இணையத்தில் புகார் அளித்து உங்கள் பணத்தை மீட்க முடியும். அல்லது 1930 என்ற எண்ணில் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க..
News February 19, 2026
திருவாரூர்: வெல்டருக்கு 13 ஆண்டுகள் சிறை!

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் குமரவேல் (26). வெல்டராக வேலை செய்து வந்த இவர், கடந்த 2022-ம் ஆண்டு சிறுமி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் தற்போது திருவாரூர் மகிளா நீதிமன்றம், குற்றம் சுமத்தப்பட்ட குமரவேலுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.


