News June 9, 2024
திருவாரூர்: போலீஸ் பாதுகாப்புடன் குரூப் 4 தேர்வு

தமிழகம் முழுவதும் 7,247 மையங்களில் குரூப் 4 எழுத்துத் தேர்வு தொடங்கியது. விஏஓ, வனக் காவலர் உள்ளிட்ட 6,244 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வை சுமார் 20 லட்சம் பேர் எழுதிவருகின்றனர். காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை குரூப்4 தேர்வு நடைபெறுகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் இந்த குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 9, 2025
திருவாரூர்: 10th படித்தால் ரூ.50,000 வரை சம்பளம் 1/2

திருவாரூர் மக்களே அரசு அலுவலகங்களில் உதவியாளர், காவலர் பணிக்காக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. இப்பணிக்கு சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 24-ம் தேதி கடைசி ஆகும். உடனே https://ssc.gov.in/home/apply என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். (<<17003741>>பாகம்-2<<>>)
News July 9, 2025
10th படித்தால் காவலர், உதவியாளர் வேலை 2/2

▶️அரசு அலுவலக காவலர், உதவியாளர் பணிக்கு கணினி சார்ந்த தேர்வு திருச்சியில் நடைபெறும்.
▶️இதற்கு விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தகுதிகளை சரிபார்த்துக் கொள்ளவும்.
▶️இதற்கு விண்ணப்பிக்க ரூ.100 கட்டணமாகும். SC/ST/pWbd/ESM மற்றும் பெண்களுக்கு கட்டணமில்லை
▶️உரிய ஆவணங்களுடன் https://ssc.gov.in/home/apply எனும் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். SHARE IT
News July 9, 2025
திருவாரூர்: ITI போதும் 60,000 வரை சம்பளத்தில் அரசு வேலை!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,910 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. இதற்கு BE / ITI / டிப்ளமோ முடித்தவர்கள் வரும் ஜூலை.12-க்குள் <