News December 15, 2025
திருவாரூர்: பெற்றோர் திட்டியதால் இளைஞர் தற்கொலை

கொரடாச்சேரி அருகே மேலராதாநல்லூரைச் சேர்ந்தவர் அஜித் (21). இவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்ததனால் மன வேதனை அடைந்த அஜித் சம்பவத்தன்று விஷம் குடித்து கண்கொடுத்தவனிதம் பாலம் அருகே மயங்கி கிடந்துள்ளார். இதனை அந்த அஜித்தின் பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஜித் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Similar News
News April 9, 2026
திருவாரூர் மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

திருவாரூர் மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News April 9, 2026
திருவாரூர் மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

திருவாரூர் மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News April 9, 2026
திருவாரூர்: மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

திருவாரூர் மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த<


