News December 27, 2025
திருவாரூர்: பெண் குழந்தை உள்ளதா? APPLY NOW!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், 2 அல்லது 3 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தகுதி, தேவையான ஆவணங்ககள் உள்ளிட்ட விவரங்களை அறிய திருவாரூர் மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News February 19, 2026
திருவாரூர்: வெல்டருக்கு 13 ஆண்டுகள் சிறை!

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் குமரவேல் (26). வெல்டராக வேலை செய்து வந்த இவர், கடந்த 2022-ம் ஆண்டு சிறுமி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் தற்போது திருவாரூர் மகிளா நீதிமன்றம், குற்றம் சுமத்தப்பட்ட குமரவேலுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
News February 19, 2026
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவாரூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று (பிப்.19) மாலை 4 மணியளவில் திருவாரூர் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம்.” என அறிவித்துள்ளார்.
News February 19, 2026
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவாரூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று (பிப்.19) மாலை 4 மணியளவில் திருவாரூர் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம்.” என அறிவித்துள்ளார்.


