News January 26, 2026

திருவாரூர்: பெண் எடுத்த விபரீத முடிவு

image

பேரளம் அடுத்த போழக்குடியைச் சேர்ந்தவர் மதியழகன். இவருடைய மனைவி சசிகலா (42). இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று வயிற்று வலி தாங்காமல் விஷம் குடித்து விட்டார். அதனையடுத்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சசிகலா உயிரிழந்தார். இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News January 26, 2026

திருவாரூர் மக்களே, மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!

image

1. திருவாரூர் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
2. இதில் மக்கள் கலந்து கொண்டு கிராமத்தின் செலவு / வரவு கணக்குகளை பார்வையிட்டு கேள்வி எழுப்பலாம்.
3. கூட்டத்தில் கிராம மக்கள் ஒன்றிணைந்து தீர்மானம் இயற்றினால், அதனை அரசு/அதிகாரிகள் நினைத்தால் கூட ரத்து செய்ய முடியாது.
4. மக்களுக்கு முழு அதிகாரத்தையும் வழங்கும் கிராம சபை கூட்டத்தில் மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!

News January 26, 2026

திருவாரூர்: பெண் எடுத்த விபரீத முடிவு

image

பேரளம் அடுத்த போழக்குடியைச் சேர்ந்தவர் மதியழகன். இவருடைய மனைவி சசிகலா (42). இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று வயிற்று வலி தாங்காமல் விஷம் குடித்து விட்டார். அதனையடுத்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சசிகலா உயிரிழந்தார். இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 26, 2026

திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.25) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.26) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!