News February 22, 2026
திருவாரூர்: பெண்ணுக்கு கத்திக்குத்து- கணவர் கைது

கொரடாச்சேரி அருகே உள்ள அத்திக்கடை சோழமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (60). இவருடைய 2-வது மனைவி செல்வி (55). இந்நிலையில் செல்வி வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக நீடாமங்கலம் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அப்போது அவரை தேடிவந்த கணவர் அரிகிருஷ்ணன் திட்டி மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார். இதனையடுத்து அரிகிருஷ்ணனை கைது செய்து நீடாமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News February 27, 2026
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (பிப்.26) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.27) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News February 27, 2026
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (பிப்.26) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.27) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News February 27, 2026
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (பிப்.26) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.27) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


