News December 6, 2025

திருவாரூர்: பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை!

image

காரியமங்கலம் கிராமத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர் பாண்டியன் தலைமையில், 22 நபர்கள் ஓஎன்ஜிசி நிறுவனத்தை சேதப்படுத்திய வழக்கு திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்த நிலையில், இன்று பி .ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை, 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, திருவாரூர் மகிளா நீதி மன்ற நீதிபதி சரத்ராஜ் அதிரடி உத்தரவுவிடுத்தார்.

Similar News

News April 8, 2026

திருவாரூர்: காலி இடம் இருக்கா? ரூ.50,000 அரசு வழங்கும்!

image

தமிழக அரசு எரிசக்தி உற்பத்தியை பெருக்கவும் காலி இடங்களுக்கு வருமானம் கிடைக்கவும் இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளது. ஏக்கருக்கு ரூ.50,000 வரை வருடத்திற்கு கிடைக்கும்.
1. இதனை பெற <>இங்கு க்ளிக் செய்யுங்க<<>>
2. நில உரிமையாளர் என்பதை தேர்ந்தெடுங்க
3. நிலத்தின் மாவட்டம், வட்டம், கிராமம் மற்றும் சர்வே எண், FMB ஆகியவற்றை பதிவு செய்யுங்க. உங்களை அதிகாரிகளே தொடர்பு கொள்வார்கள். மற்றவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News April 8, 2026

திருவாரூர்: பாமகவில் இருந்து 50 பேர் திமுகவில் ஐக்கியம்

image

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அபிவிருத்திஸ்வரம் ஊராட்சி சிட்டிலிங்கம் கிராமத்தில், பாமகவிலிருந்து விளகி, திமுக மாவட்ட செயலாளர் திருவாரூர் தொகுதி வேட்பாளர் பூண்டி K.கலைவாணன் தலைமையில் 22 குடும்பத்திலிருந்து சுமார் 50 நபர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.

News April 8, 2026

திருவாரூர்: பாமகவில் இருந்து 50 பேர் திமுகவில் ஐக்கியம்

image

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அபிவிருத்திஸ்வரம் ஊராட்சி சிட்டிலிங்கம் கிராமத்தில், பாமகவிலிருந்து விளகி, திமுக மாவட்ட செயலாளர் திருவாரூர் தொகுதி வேட்பாளர் பூண்டி K.கலைவாணன் தலைமையில் 22 குடும்பத்திலிருந்து சுமார் 50 நபர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.

error: Content is protected !!