News August 19, 2025
திருவாரூர்: பிரச்சனைகள் நீங்க இந்த கோயிலுக்கு போங்க.!

திருவாரூர் மாவட்டம் இடும்பாவனம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நாகநாதர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் மூலவர்களான சற்குணநாதர் மற்றும் சற்குணரேஸ்வரரை வழிபட்டால் குடும்ப கஷ்டம், தோஷம், எதிகாரிகளை வெல்லவும் மற்றும் எம பயம் தீரும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்க நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!
Similar News
News August 19, 2025
திருவாரூர்: சான்றிதழ் தொலைந்து விட்டதா? Don’t Worry!

திருவாரூர் மக்களே! சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <
News August 19, 2025
என்ன சான்றுகளைப் பெறலாம்? (2/2)

வருமான சான்று, சாதிச் சான்று, இருப்பிடச் சான்று,கணவனால் கைவிடப்பட்டோர் சான்று, முதல் பட்டதாரி சான்று, விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சிறு/குறு விவசாயி சான்றிதழ், ஆண் குழந்தை என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், விதவை சான்றிதழ் மற்றும் வேலையில்லாதோர் சான்றிதழை நீங்கள் இதன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க…
News August 19, 2025
வேளாங்கண்ணி திருவிழா சிறப்பு ரயில் இயக்கம்

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா முன்னிட்டு எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஆக 27 , செப் 3 செப் 20 ஆகிய தேதிகளில் (06061) சிறப்பு ரயில் மற்றும் வேளாங்கண்ணியில் இருந்து எர்ணாகுளத்திற்கு ஆக 28,செப் 4 ,, செப் 11ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (06062) இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் திருவாரூர் திருத்துறைப்பூண்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.