News January 10, 2025
திருவாரூர்: பாலியல் குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை

கோட்டூர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகபர் சாதிக். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிறுமி ஒருவரை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து இவர் மீது போக்ஸோ வழக்கு பதியப்பட்டு நடைபெற்று வந்த விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஜெகபருக்கு 40 ஆண்டுகள் சிறை, ரூ.4000 அபராதம் விதித்து திருவாரூர் மகிளா நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.
Similar News
News July 9, 2025
திருவாரூர்: 10th படித்தால் ரூ.50,000 வரை சம்பளம் 1/2

திருவாரூர் மக்களே அரசு அலுவலகங்களில் உதவியாளர், காவலர் பணிக்காக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. இப்பணிக்கு சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 24-ம் தேதி கடைசி ஆகும். உடனே https://ssc.gov.in/home/apply என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். (<<17003741>>பாகம்-2<<>>)
News July 9, 2025
10th படித்தால் காவலர், உதவியாளர் வேலை 2/2

▶️அரசு அலுவலக காவலர், உதவியாளர் பணிக்கு கணினி சார்ந்த தேர்வு திருச்சியில் நடைபெறும்.
▶️இதற்கு விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தகுதிகளை சரிபார்த்துக் கொள்ளவும்.
▶️இதற்கு விண்ணப்பிக்க ரூ.100 கட்டணமாகும். SC/ST/pWbd/ESM மற்றும் பெண்களுக்கு கட்டணமில்லை
▶️உரிய ஆவணங்களுடன் https://ssc.gov.in/home/apply எனும் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். SHARE IT
News July 9, 2025
திருவாரூர்: ITI போதும் 60,000 வரை சம்பளத்தில் அரசு வேலை!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,910 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. இதற்கு BE / ITI / டிப்ளமோ முடித்தவர்கள் வரும் ஜூலை.12-க்குள் <