News May 25, 2024
திருவாரூர்: பாதுகாப்பு பணி… ஆய்வுசெய்த எஸ்பி

திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோவில்
தெப்ப திருவிழாவின் இறுதி நாளான நேற்று (மே 24) பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கக் கூடும் என்பதால் பொதுமக்களுக்கு சிறப்பான பாதுகாப்பு வழங்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெப்பம் செல்லக்கூடிய கமலாலய குளத்தின் நான்கு கரைகளை நேரில் ஆய்வு செய்து, பணியில் இருந்த அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
Similar News
News March 7, 2026
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.6) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 7, 2026
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.6) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 6, 2026
திருவாரூர்: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு<


