News September 3, 2025

திருவாரூர்: நைட் ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.3) இரவு 10 மணி முதல் நாளை(செப்.4) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

Similar News

News September 4, 2025

திருவாரூரில் சுனாமி ஒத்திகை அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுகாவிற்கு உட்பட்ட முத்துப்பேட்டை, தொண்டிய காடு மற்றும் இடும்பாவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று(செப்.4) காலை முதல் சுனாமி ஒத்திகை நடைபெற உள்ளது என திருவாரூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News September 3, 2025

திருவாரூர் மக்களே.. மின்வாரியத்தில் வேலை! APPLY NOW!

image

திருவாரூர் மக்களே! தமிழ்நாடு அரசு மின் வாரியத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு மாதம் ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளோர் அக்.2-ம் தேதிக்குள் <>இந்த லிங்கை கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். வேலை தேடும் நபர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க

News September 3, 2025

திருவாரூர்: சொந்த தொழில் தொடங்க ரூ.3 லட்சம் மானியம்!

image

திருவாரூர் மக்களே.. சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு. தமிழ்நாடு அரசு BC/MBC/DNC (ம) சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவர்களுக்கு ஆடையகம் அமைக்க ரூ.3 லட்சம் மானியம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தையல் தொழிலில் ஈடுபடுபவர்கள் சுயதொழில் தொடங்கி, வாழ்வில் பொருளாதார மேம்பாடு அடைய பெரும் உதவியாக இத்திட்டம் இருக்கும். இதற்கு விண்ணப்பிக்க மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை அணுகவும். இதனை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!