News August 5, 2025

திருவாரூர்: தேர்வு இல்லை, அரசு வேலை, Apply Now

image

திருவாரூர்: தமிழ்நாடு அரசில் தேர்வில்லாமல் நல்ல ஊதியத்தில் வேலை வேண்டுமா? மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் “TN Rights” திட்டத்தின் கீழ் பணிபுரிய அறிவிப்பு வந்துள்ளது. ரூ.15,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை மாத சம்பளம் வழங்கப்படும். முதுகலை பட்டம் பெற்று விருப்பமுள்ளர்கள் 13.08.2025 ஆம் தேதிக்குள்ள இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். அரசு வேலைக்கு நல்ல வாய்ப்பு SHARE பண்ணுங்க!

Similar News

News August 6, 2025

திருவாரூர்: டிகிரி போதும்.. ரூ.64,000 சம்பளத்தில் Bank-யில் வேலை!

image

வங்கி வேலை கனவு நினைவாக போகுது! SBI வங்கியில் 5180 Junior Associates (Customer Support and Sales) பிரிவுகளில் 5180 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது. ஏதேதும் ஒரு டிகிரி முடித்திருந்தாலே போதும். மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். மாத சம்பளம் ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். உங்களில் போனில் இருந்தே விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.!

News August 6, 2025

திருவாரூர் புதிய ரயில் நிலையத்தில் ஆய்வு

image

திருவாரூர் புதிய ரயில் நிலையத்தில் அமீர் பாரத் திட்டத்தின் கீழ் புதிய கட்டுமான பணிகள் கடந்த ஆறு மாதங்களுக்கு மேல் ரூ.8.69 மதிப்பீட்டில் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று (ஆக.06) திருச்சி தென்னக ரயில்வே கோட்ட பொது மேலாளர் பாலக்ராம் நெகி ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க ரயில்வே பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த நிகழ்வில், ரயில்வே துறை அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்.

News August 6, 2025

திருவாரூர்: வங்கியில் வேலை-இன்றே கடைசி வாய்ப்பு

image

திருவாரூர் மக்களே, இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 1500 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.7) கடைசி நாளாகும். ஏதேனும் டிகிரி முடித்த நபர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.12,000 முதல் 15,000 வரை வழங்கப்படும். வங்கியில் வேலை தேடும் நபர்களுக்கு இதனை SHARE செய்து உதவுங்கள்.

error: Content is protected !!