News October 26, 2025

திருவாரூர்: தீ பிடித்து எரிந்த வைக்கோல் கட்டுகள்!

image

கோட்டூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பட்டிமார் கிராமத்தைச் சேர்ந்தவர் மரியசூசை(58). இவரும் இவருடைய தம்பியும் அவர்களது சொந்த நிலத்தில் நெல் சாகுபடிக்கு பின் 1000 கட்டுகள் மற்றும் அவர்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு 500 கட்டுகள் என சுமார் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 1500 கட்டுகள் வைக்கோலை சேமித்து வைத்துள்ளனர். இந்நிலையில், இவை நேற்று (அக்.25) நள்ளிரவு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது முழுவதும் வீணாகியுள்ளது.

Similar News

News February 7, 2026

திருவாரூர்: கேஸ் சிலிண்டருக்கு காசு அதிகம் தராதீங்க..!

image

மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது.

Indane: 75888 88824
HP Gas: 92222 01122
Bharat Gas: 1800 22 4344

இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேக்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!

News February 7, 2026

திருவாரூர்: போனில் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News February 7, 2026

திருவாரூர்: கடைசி வாய்ப்பு.. அரசு வேலை!

image

தமிழ்நாடு சுகாதார துறையில், காலியாக உள்ள 999 செவிலியர் உதவியாளர் (தரம்-2) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 999
3. வயது: 18 – 44
4. சம்பளம்: ரூ.15,700-ரூ.58,100
5. கல்வித்தகுதி: 10th & Nursing Assistants Course
6. கடைசி தேதி: 08.02.2026
7. விண்ணப்பிக்க:<> CLICK HERE.<<>>
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

error: Content is protected !!