News October 15, 2025
திருவாரூர்: தமிழ் அறிஞர்களுக்கு உதவித்தொகை

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அன்னைத்தமிழுக்கு அருந்தொண்டாற்றும் அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது. வருகிற 17.11.2025-ம் தேதிக்குள் <
Similar News
News October 15, 2025
திருவாரூர்: சம்பா நெல் பயிர் காப்பீடு அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் தற்போது துவக்கப்பட்டுள்ள சம்பா நெற்பயிர் காப்பீடு செய்து பயனடையலாம் என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். வருகின்ற நவம்பர் 15-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள சம்பா நெற்பயிர் காப்பீட்டிற்கு ஹெக்டருக்கு ரூ.1393 காப்பீட்டு கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News October 15, 2025
திருவாரூர்: தினமும் 1000 நெல்மூட்டைகள் கொள்முதல்

திருவாரூர் மாவட்ட கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகளை இயக்கம் செய்ய 5 மண்டல மேலாளர்களை கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தினமும் 1000 மூட்டைகள் கொள்முதல் செய்யவும், இரவு 8 மணி வரை பணியை தொடரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப புதிய நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளது என்று ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
News October 15, 2025
திருவாரூர்: சிலிண்டருக்கு அதிக பணம் கேட்குறாங்களா?

திருவாரூர் மக்களே உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட கூடுதல் பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 1800-2333555 என்ற எண்ணில் அல்லது <