News March 2, 2026
திருவாரூர்: டிஜிட்டல் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இன்று புதிய டிஜிட்டல் நூலகம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்வில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா அவர்கள் கலந்து கொண்டார். மேலும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடும் வகையில், புதிய டிஜிட்டல் நூலகம் அமைப்பதற்கு ரூபாய் 7.23 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டில் துவங்கி வைத்தார்.
Similar News
News March 7, 2026
திருவாரூர்: 412 கிலோ போதைப் பொருட்கள் அழிப்பு!

திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா போன்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை, கடத்துதல் போன்றவற்றில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து போலீசார் அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தவகையில் திருவாரூர் மாவட்டம் முழுவர்கும் பறிமுதல் செய்யப்பட்ட 412 கிலோ குட்கா போன்ற போதைப் பொருட்கள், நெய்விளக்கு பகுதியில் உள்ள நவீன எரிவாயு தகன மேடையில் அடுக்கி வைத்து தீ மூலம் அழிக்கப்பட்டது.
News March 7, 2026
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.6) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 7, 2026
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.6) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


