News September 28, 2025

திருவாரூர்: குழந்தை பிறந்து சிறிது நேரத்தில் தாய் பலி

image

சித்தரையூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகள் சவுமியா (26). கர்ப்பிணியாக இருந்த சவுமியா திருவாரூர் விஜயபுரம் அரசு தாய்-சேய் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று காலை ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தை பிறந்து சிறிது நேரத்திலேயே சவுமியா எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News

News January 1, 2026

திருவாரூர்: 2025 மறக்க முடியாத நிகழ்வுகள்

image

திருவாரூரில் கடந்த 2025-ம் ஆண்டு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:
1. இந்தியாவுக்காக தங்கம் வென்ற வடுவூரைச் சேர்ந்த அபினேஷ்
2. திருவாரூர் நகரப் புதிய பேருந்து நிலையம்
3. மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அங்கன்வாடி பெண் ஊழியர்
4. காதல் பிரச்சனையில் குளத்தில் குதித்த காதலன்
5. விஜய் திருவாரூரில் பரப்புரை மேற்கொண்டார்
உங்கள் பகுதியில் நடைபெற்ற மறக்க முடியாத நிகழ்வுகளை கமெண்ட் பண்ணுங்க.

News January 1, 2026

திருவாரூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு திருவாரூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

News January 1, 2026

திருவாரூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு திருவாரூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

error: Content is protected !!