News October 10, 2025

திருவாரூர் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க ஆட்சியர் அழைப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் நிர்வாக காரணத்தால் ஒத்தி வைக்கப்பட்டது. இக்கூட்டம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகளில் நாளை 11.10.25.(சனிக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் கிராம மக்கள் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்து ஊராட்சியின் வளர்ச்சியில் பங்களிக்குமாறு மாவட்ட ஆட்சியர் வ.மோகனந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Similar News

News December 10, 2025

திருவாரூர்: வாக்காளர் பட்டியல்-ஆட்சியர் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும்; பெயர் சேர்த்தல் படிவம் 6 உதவி சேவை மையங்களிலும் வரும் டிச.11-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் தகுதி உடைய நபர்கள் படிவம் 6-ல் விண்ணப்பித்து பெயரினை சேர்த்து பயனடையுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.

News December 10, 2025

திருவாரூர்: வாக்காளர் பட்டியல்-ஆட்சியர் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும்; பெயர் சேர்த்தல் படிவம் 6 உதவி சேவை மையங்களிலும் வரும் டிச.11-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் தகுதி உடைய நபர்கள் படிவம் 6-ல் விண்ணப்பித்து பெயரினை சேர்த்து பயனடையுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.

News December 10, 2025

வாக்காளர் பட்டியல்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பெயர் சேர்த்தல் படிவம் 6 உதவி சேவை மையங்கள் வரும் டிச.,11-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் தகுதி உடைய நபர்கள் படிவம் 6-ல் விண்ணப்பித்து பெயரினை சேர்த்து பயனடையுமாறு திருவாரூர் ஆட்சியர் மோகனச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!