News December 11, 2025

திருவாரூர் காவல்துறை சார்பில் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தொலைபேசி வயிலாகவோ, குறுஞ்செய்திகளிலோ கேட்கப்படும் ஓடிபி எண்ணை உறுதிப்படுத்த முன் பகிர வேண்டாம் எனவும், குற்றவாளிகள் மோசடி இணையதளங்கள் மூலம் வங்கி கணக்குகளில் விவரங்களை திரட்டி பண மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே தொலைபேசியில் குறுஞ்செய்தி மூலமோ கேட்கப்படும் ஓடிபி எண்களை பகிர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது.

Similar News

News December 11, 2025

திருவாரூர்: அரசு பள்ளி மாணவர் மாநிலத்தில் முதலிடம்

image

மாநில அளவிலான கலைத்திருவிழா புதுக்கோட்டையில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் கீ போர்டு வாசித்தல் போட்டியில் திருவாரூர் மாவட்டம், பேரளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் ஜெரிஸ் என்ற மாணவர் கலந்து கொண்டு மாநில அளவில் முதலிடம் பெற்றார். இதையடுத்து பள்ளிக்கு வருகை தந்த வெற்றி பெற்ற மாணவருக்கு, பள்ளியில் சால்வை அணிவித்து வாழ்த்தி, பாராட்டு தெரிவித்தனர். ஜெரிஸை நீங்களும் வாழ்த்தலாமே!

News December 11, 2025

திருவாரூர்: அரசு பள்ளி மாணவர் மாநிலத்தில் முதலிடம்

image

மாநில அளவிலான கலைத்திருவிழா புதுக்கோட்டையில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் கீ போர்டு வாசித்தல் போட்டியில் திருவாரூர் மாவட்டம், பேரளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் ஜெரிஸ் என்ற மாணவர் கலந்து கொண்டு மாநில அளவில் முதலிடம் பெற்றார். இதையடுத்து பள்ளிக்கு வருகை தந்த வெற்றி பெற்ற மாணவருக்கு, பள்ளியில் சால்வை அணிவித்து வாழ்த்தி, பாராட்டு தெரிவித்தனர். ஜெரிஸை நீங்களும் வாழ்த்தலாமே!

News December 11, 2025

திருவாரூர்: அரசு பள்ளி மாணவர் மாநிலத்தில் முதலிடம்

image

மாநில அளவிலான கலைத்திருவிழா புதுக்கோட்டையில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் கீ போர்டு வாசித்தல் போட்டியில் திருவாரூர் மாவட்டம், பேரளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் ஜெரிஸ் என்ற மாணவர் கலந்து கொண்டு மாநில அளவில் முதலிடம் பெற்றார். இதையடுத்து பள்ளிக்கு வருகை தந்த வெற்றி பெற்ற மாணவருக்கு, பள்ளியில் சால்வை அணிவித்து வாழ்த்தி, பாராட்டு தெரிவித்தனர். ஜெரிஸை நீங்களும் வாழ்த்தலாமே!

error: Content is protected !!