News November 4, 2025
திருவாரூர்: காப்பீட்டிற்கான காலவரம்பு நீட்டிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு 2025 – 2026ஆம் ஆண்டில் சம்பா நெற்பயிர் காப்பீட்டிற்கான காலவரம்பு 15.11.2025-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதலால், பயிர் காப்பீட்டுதல் கட்டணமாக சம்பா நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.1393 செலுத்தி, விவசாயிகள் பயனடையலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க…
Similar News
News November 4, 2025
வாக்காளர் பட்டியல் திருத்தபணி ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடங்கியது நகராட்சி பகுதியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கான புதிய படிவங்களை வழங்கி வருகின்றனர். இந்த பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை ஆட்சியர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
News November 4, 2025
திருவாரூரில் கிராம ஊராட்சி செயலர் வேலை!

திருவாரூரில் மாவட்டத்தில் 38 கிராம ஊராட்சி செயலாளர் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1.கல்வி தகுதி: 10th
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400 வரை
3. தேர்வு முறை: நேர்காணல் மட்டும்
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
மற்றவர்களுக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க!
News November 4, 2025
திருவாரூர்: முக்கிய சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?

உங்களது 10th, 12th மார்க் சீட் அல்லது சாதி சான்றிதழ் உள்ளிட்டவை காணாமல் / கிழிந்துவிட்டால் கவலை பட வேண்டாம். <


