News February 2, 2026
திருவாரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திருவாரூர் மாவட்டம் முழுவதும் தாயுமானவர் திட்டம் மூலம் மூத்த குடிமக்களுக்கான குடிமைப் பொருட்கள் கொடுப்பதற்கான திட்ட தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (பிப்.2) மற்றும் நாளை ஆகிய நாட்களில் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு ரேஷன் கடைகள் மூலம் இல்லங்களுக்கு சென்று குடிமைப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 11, 2026
திருவாரூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News February 11, 2026
திருவாரூர்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

திருவாரூர் மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லை என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர்<
News February 11, 2026
மன்னார்குடியில் நூலகம் அமையும் இடத்தில் அமைச்சர் ஆய்வு

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் புதிதாக அமைய உள்ள நவீன நூலக கட்டிடத்தில் தமிழர்களை வாழ வைத்த மறைந்த சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ-ன் உருவ சிலை அமையவுள்ளது. இந்நிலையில் அந்த இடத்தை தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இந்த நிகழ்வின்போது திமுக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பலரும் உடனிருந்தனர்.


