News December 29, 2025

திருவாரூர்: கலெக்டர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் பெயரில் போலியாக முகநூல் கணக்கு ஒன்று துவக்கப்பட்டுள்ளது. இதற்கும் திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. போலி முகநூல் கணக்கை முடக்குவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம் “கலெக்டர் திருவாரூர்” என்ற பெயரில் உள்ளது என திருவாரூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News January 7, 2026

திருவாரூர்: பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

image

திருவாரூர் மக்களே, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து ரூ.3000 பணத்தை, வரும் ஜன.13-ம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இதனை பெறுவதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ அல்லது டோக்கன்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படாமல் இருந்தால், உடனே 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு நீங்கள் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 7, 2026

திருவாரூர்: பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

image

திருவாரூர் மக்களே, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து ரூ.3000 பணத்தை, வரும் ஜன.13-ம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இதனை பெறுவதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ அல்லது டோக்கன்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படாமல் இருந்தால், உடனே 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு நீங்கள் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 7, 2026

திருவாரூர்: முன்னாள் காங். தலைவர் பரபரப்பு பேட்டி

image

திருவாரூரில் நேற்று காங். கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், எல்லா அரசியல் கட்சியும் வளர வேண்டும், அதிகாரத்தில் பங்கு வகிக்க வேண்டும் என விரும்புவது இயல்புதான். எனவே அதிகாரத்தில் பங்கு வேண்டும் என நாங்கள் கேட்பதில் தவறில்லை. திமுக சிறப்பான முறையில் ஆட்சி நடத்துகிறது. அதேநேரம், ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸூக்கு பங்கு வேண்டும்’ என்றார் அவர்.

error: Content is protected !!