News March 29, 2026
திருவாரூர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி!

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் <
Similar News
News April 4, 2026
திருவாரூர்: துணி கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

மன்னார்குடி அரசு மருத்துவமனை அருகே துணிகள் வைத்திருப்போர் இல்லாதோருக்கு இலவசமாக வழங்கும் நோக்கில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அக்ஷயா வாசல் என்ற நிலையம் திறக்கப்பட்டது. மன்னார்குடி நகராட்சி மற்றும் நேசக்கரம் பொதுநல அமைப்பு இதனை பராமரித்து பாதுகாத்து வந்தது. இந்நிலையில் நேற்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடையிலிருந்த துணிகள் எரிந்து சாம்பலானது. தற்போது இவ்விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
News April 4, 2026
திருவாரூர்: துணி கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

மன்னார்குடி அரசு மருத்துவமனை அருகே துணிகள் வைத்திருப்போர் இல்லாதோருக்கு இலவசமாக வழங்கும் நோக்கில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அக்ஷயா வாசல் என்ற நிலையம் திறக்கப்பட்டது. மன்னார்குடி நகராட்சி மற்றும் நேசக்கரம் பொதுநல அமைப்பு இதனை பராமரித்து பாதுகாத்து வந்தது. இந்நிலையில் நேற்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடையிலிருந்த துணிகள் எரிந்து சாம்பலானது. தற்போது இவ்விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
News April 4, 2026
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.3) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.4) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


