News January 27, 2026
திருவாரூர்: கடலோர எல்லையில் குடியேறும் போராட்டம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று (ஜன.26) குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதனை புறக்கணித்து கடலோர ஊராட்சிகளில் வாழும் மக்களை பேரிடர்களிலிருந்து பாதுகாத்திட குடிமனை, இலவச வீடு கேட்டு ஜாம்புவானோடை கடலோர எல்லையில் மாவட்ட செயலாளர் வெற்றி தலைமையில் சுமார் 50 பேர் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Similar News
News February 6, 2026
திருவாரூர்: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY LINK..!

மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு<
News February 6, 2026
திருவாரூர்: இனி டாக்டர் பீஸ் FREE..!

மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை இங்கு<
News February 6, 2026
திருவாரூரில் புத்தக திருவிழா அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட நிர்வாகம் முன்னின்று நடத்தும் 4 வது புத்தக திருவிழா, வருகின்ற 8ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை, பவித்திரமாணிக்கம் மங்களவரதர் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. தினந்தோறும் புத்தக கண்காட்சியுடன் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு திறன் போட்டிகளும் நடைபெற உள்ளது. மேலும் தினமும் மாலை பிரபல பேச்சாளர்கள் எழுத்தாளர்களின் சொற்பொழிவு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.


