News February 1, 2026

திருவாரூர்: கடன் தொல்லையை நீக்கும் வன்மீகநாதர்!

image

திருவாரூரில் மிகவும் பிரசித்தி பெற்ற தியாராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் மூலவர்களாக தியாகராஜர், வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். இக்கோவில் சென்று மூலவர்களில் ஒருவரான வன்மீகநாதரரை வழிபட்டால், வாழ்வின் கடன் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ்க்கை மேம்படுட்டு, பாவங்கள் நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்க நண்பர்களுக்கு இதை மறக்காமல் SHARE பண்ணுங்க

Similar News

News February 4, 2026

திருவாரூர்: இனி வீட்டிலிருந்தே வரி செலுத்தலாம்!

image

திருவாரூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம்.<> vptax.tnrd.tn.gov.in என்ற <<>>இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்.

News February 4, 2026

திருவாரூர் கலெக்டரின் முக்கிய அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை பணியில் அமர்த்தும் தனியார் நிறுவனங்களுக்கு மானிய தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணியமர்த்தப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.2000 வீதம் வருடத்திற்கு ரூ.24,000 ஊதிய மானியமாக வழங்கப்படும் எனவும் https://forms.gle/kpThjwGTCKVGiyfw என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியரகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 4, 2026

திருவாரூர்: சடலமாக கிடந்த சமையல் தொழிலாளி

image

திருத்துறைப்பூண்டி அடுத்த கீராந்தி வடிகால் வாய்க்கால் அருகே ஆண் சடலம் ஒன்று ரத்தக்காயங்களுடன் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. விரைந்து சென்ற கோட்டூர், ஆலிவலம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில் சடலமாக கிடந்தவர் பொன்னிறையைச் சேர்ந்த சமையல் தொழிலாளியான சுப்ரமணியன் (45) என்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து இச்சம்பவம் விபத்தா? அல்லது கொலையா? என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!