News October 27, 2025
திருவாரூர்: உளவுத் துறையில் வேலை!

உளவுத்துறையில் காலியாக உள்ள Assistant Central Intelligence Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 258
3. வயது: 18-27 (SC/ST-32,OBC-30)
4. சம்பளம்: ரூ.44,900 –ரூ.1,42,400
5. கல்வித் தகுதி: Engineering (ECE,IT,CS)
6. கடைசி தேதி: 16.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க…
Similar News
News October 27, 2025
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலனுக்காக, தரமான உழவர் நலச்சேவைகளை வழங்குவதற்காக உழவர் நல சேவை மையங்கள் அமைத்து. இம்மையங்கள் வாயிலாக விதைகள், உரங்கள், இடுபொருட்கள் விற்பனை, நவீன தொழில்நுட்ப ஆலோசனைகள், பூச்சி-நோய் மேலாண்மை, சேவைகள் வழங்கப்படும். மேலும் இம்மையம் அமைக்க 30% மானியம் (அ) ரூ.3 முதல் ரூ.6 லட்சம் வரை வழங்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News October 27, 2025
திருவாரூர்: இனி இதற்கு அலைய வேண்டாம்!

உங்க ரேஷன் கார்டில் புது உறுப்பினர்கள் சேர்த்தல், பெயர் மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க செல்போனே போதும்.
1. இங்கு <
2. அட்டை பிறழ்வுகள் தேர்ந்தெடுங்க.
3. உறுப்பினர் சேர்க்கையை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பிங்க.
இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
News October 27, 2025
திருவாரூர்: வடுவூர் அபினேஷ்க்கு இன்ப அதிர்ச்சி!

பஹ்ரைனில் அண்மையில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டு போட்டியில் ஆடவர் கபடி அணியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு முதல் பரிசான தங்கப்பதக்கம் வென்ற வடுவூர் விளையாட்டு வீரர் அபினேஷ்க்கு அவரது சாதனையை பாராட்டி நேற்று (அக்.26) தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.25 லட்சத்திற்கான காசோலை வழங்கினார். இதில் துணை முதல்வர் உதயநிதி மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.


