News October 15, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (அக்.14) இரவு முதல் இன்று (அக்.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
Similar News
News October 15, 2025
திருவாரூர்: தமிழ் அறிஞர்களுக்கு உதவித்தொகை

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அன்னைத்தமிழுக்கு அருந்தொண்டாற்றும் அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது. வருகிற 17.11.2025-ம் தேதிக்குள் <
News October 14, 2025
திருவாரூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

ரேஷன் கார்டுகளில் மாற்றம் செய்ய போறீங்களா? தமிழக அரசு ரேஷன் கார்டுகளுக்கு கொண்டு வந்துள்ள புதிய நடைமுறைகள் இதோ: நபர்கள் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், கார்டு மீண்டும் பிரிண்ட் செய்தல் போன்றவைகளை வருடத்திற்கு 2 முறை மட்டுமே ஆன்லைனில் செய்ய முடியும். எனவே மாற்றம் செய்யும் போது ஆவணங்களை சரிபார்த்து சரியா பண்ணுங்க.. ரேஷன் அட்டைகளில் மாற்றம் செய்ய <
News October 14, 2025
திருவாரூர்: இளைஞர்களுக்கு உதவித் தொகை!

திருவாரூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, +2, பட்டப்படிப்பு முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 வருடங்கள் ஆகியுள்ள வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம். விளமலில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி வரும் நவம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.